ரூ.100 கோடி நஷ்டஈடு… India Today, NDTV-க்கு 48 மணிநேரம் கெடு விதித்த உதயநிதி ஸ்டாலின்..!
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகக் கூறி, தேசிய ஆங்கில ஊடக நிறுவனங்களுக்கும் அதில் பணியாற்றும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு திமுக தரப்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமைப் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகக் கூறி, தேசிய ஆங்கில ஊடக நிறுவனங்களுக்கும் அதில் பணியாற்றும் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு திமுக தரப்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Read the complete story at Kumudam00