செந்தில் பாலாஜியின் Next Step என்ன?... High Court-ல் முடிவு தெரியுமா?
தவெக எம்எல்ஏ குதிரை பேரம் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தவெக எம்எல்ஏ குதிரை பேரம் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Read the complete story at Kumudam00