"எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது!"... நடுவர் மீது எகிப்து பயிற்சியாளர் குற்றச்சாட்டு.
உலகக் கோப்பை தொடரின் "சுற்று 16 நாக் அவுட்" போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொஸாம் ஹசன் நடுவரின் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

உலகக் கோப்பை தொடரின் "சுற்று 16 நாக் அவுட்" போட்டியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறிய பிறகு எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொஸாம் ஹசன் நடுவரின் முடிவுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Read the complete story at Kumudam00