மணி ஓசையால் வெளிப்பட்ட சுயம்பு சிவலிங்கம்... மணிகண்டீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. அந்தக் கலையினை அருள்பவராக இறைவன் எழுந்தருளியுள்ள தலம், கீழமாத்தூர். திருஞானசம்பந்தப் பெருமான் கண்டறிந்து கூறிய அத்தலத்தில் இருந்தருளும் ஈசனின் திருப்பெயர், மணிகண்டீஸ்வரர்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

ஆயகலைகள் அறுபத்து நான்கினுள் இசைக்கலையும் ஒன்று. அந்தக் கலையினை அருள்பவராக இறைவன் எழுந்தருளியுள்ள தலம், கீழமாத்தூர். திருஞானசம்பந்தப் பெருமான் கண்டறிந்து கூறிய அத்தலத்தில் இருந்தருளும் ஈசனின் திருப்பெயர், மணிகண்டீஸ்வரர்.
Read the complete story at Kumudam00