'மூன்றே நிமிடங்களில் கவிழ்ந்துவிட்டது' - வியட்நாம் படகு விபத்தில் தப்பிய பயணி கூறுவது என்ன?
வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

வியட்நாமில் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து பேர் பலியாகியுள்ளனர்.
Read the complete story at BBC Tamil00