தீண்டாத் திருமேனியாக அருளும் சிறுவாபுரி வரதராஜ பெருமாள்... அதிசய திருத்தல வரலாறு!
சிறுவாபுரி ஸ்ரீ ஊரக வரதராஜ பெருமாள் கோயிலில், 1008 சாளகிராமங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தீண்டாத் திருமேனியாக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாழம்பூ மடல் மூலம் மட்டுமே சிறப்பு வழிபாடு நடைபெறும் அபூர்வ வைணவத் திருத்தலமாக இது விளங்குகிறது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

சிறுவாபுரி ஸ்ரீ ஊரக வரதராஜ பெருமாள் கோயிலில், 1008 சாளகிராமங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தீண்டாத் திருமேனியாக பெருமாள் அருள்பாலிக்கிறார். தாழம்பூ மடல் மூலம் மட்டுமே சிறப்பு வழிபாடு நடைபெறும் அபூர்வ வைணவத் திருத்தலமாக இது விளங்குகிறது.
Read the complete story at Kumudam00