ரூ.100 கோடி மோசடி...அரசகுமார் வழக்கில் போலீஸ் தீவிர விசாரணை...
திமுக நிர்வாகி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று தருவதற்காக இதுவரை 59 தனியார் பள்ளிகளிடம் ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

திமுக நிர்வாகி அரசகுமார் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்று தருவதற்காக இதுவரை 59 தனியார் பள்ளிகளிடம் ரூ 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Read the complete story at Kumudam00