'த.வெ.க ஆட்சியில் முதல் காவல் மரணம்' - கன்னியாகுமரி மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழப்பில் என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 33 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read the complete story at BBC Tamil00