'500 ரூபாய் நோட்டுகள்' - ராமர் கோவிலை தொடர்ந்து பத்ரிநாத் கோவிலிலும் 'காணிக்கை திருட்டு' புகார்
அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கோவில் நிர்வாகத்தின் உள்ந
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தற்போது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் கோவிலில் காணிக்கை செலுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது கோவில் நிர்வாகத்தின் உள்நாட்டு விசாரணையைத் தாண்டி, காவல்துறை விசாரணை, மாநில அரசின் உயர்மட்ட விசாரணை மற்றும் அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.
Read the complete story at BBC Tamil00