'மீன் குழம்பு, மொகல் கார்டன்': வாலி பற்றி பா.விஜய் பகிரும் 9 சுவாரஸ்யங்கள் மற்றும் 10 பாடல்கள்
50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம். இனி அவரது வரிகளில் வாலி.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

50 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல் எழுதிய அவர் 2013-ஆம் ஆண்டு சென்னையில் தனது 82வது வயதில் காலமானார். இன்று கவிஞர் வாலியின் நினைவு தினம். வாலியால் தனது வாரிசு என அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம் வாலி நினைவலைகள் குறித்து பிபிசி சார்பில் பேசினோம். இனி அவரது வரிகளில் வாலி.
Read the complete story at BBC Tamil00