'துன்புறுத்தக் கூடாது'... செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் சோதனை ,விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் சோதனை ,விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Read the complete story at Kumudam00