த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெரு
The Bharath News1 min readSource: Vikatan
Read in

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்ததாக த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் வழக்கறிஞராகவும் அறியப்பட்டவர்.
Read the complete story at Vikatan00