நீட் விவகாரம்: மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
Read the complete story at Kumudam00