நவ பாஷாண சிலை முதல் நில மோசடி வரை: பழனி மற்றும் முருகனை சுற்றி நடந்த சர்ச்சைகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கியமான திருவிழாக்களாக பார்க்கப்படுகின்றன. பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல.
Read the complete story at BBC Tamil00