ராமதாஸ் ஆதரவாளர்கள் மீண்டும் போர்க்கொடி... புது கண்டிஷன் போடும் அன்புமணி!
ராமதாஸ்-அன்புமணி சமரசத்துக்குப் பிறகு, பாமகவில் முன்னாள் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் சேர்க்க எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அருள், ஆடி 18-க்கு பிறகு தனது அடுத்த அரசியல் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

ராமதாஸ்-அன்புமணி சமரசத்துக்குப் பிறகு, பாமகவில் முன்னாள் எம்.எல்.ஏ. அருளை மீண்டும் சேர்க்க எதிர்ப்பு எழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய அருள், ஆடி 18-க்கு பிறகு தனது அடுத்த அரசியல் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
Read the complete story at Kumudam00