செம்பருத்தி, மல்லிகை உள்பட நாம் உண்ணத்தக்க 5 பூக்கள் மற்றும் பலன்கள்
இந்தியாவில் பரவலாக அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் சில பூக்கள் உண்ணத் தகுந்தவையாக உள்ளன. செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

இந்தியாவில் பரவலாக அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் சில பூக்கள் உண்ணத் தகுந்தவையாக உள்ளன. செம்பருத்தி, சங்குப்பூ போன்றவற்றை தேநீரில் கலந்து அருந்துவது சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு டிரெண்டாக உள்ளது. சில பூக்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ குணம் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Read the complete story at BBC Tamil00