'25 கிலோ அரிசி மூட்டை ரூ.2,000' - தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Read the complete story at BBC Tamil00