'இறந்திருப்பான் என நினைத்தேன்' - கோவையில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப்பில் சந்தித்த தாய்
கோவையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இன்று அவரது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

கோவையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் பஞ்சாபில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட நிலையில் 23 ஆண்டுகள் கழித்து இன்று அவரது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
Read the complete story at BBC Tamil00