கள்ள மௌனம் காக்கிறாரா? விஜயை சாடிய சிவசங்கர் !
தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மௌன அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார். இது தமிழ்நாட்டின் சீர்கேடுக்கிற்கு தான் வழிவகுக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தமிழ்நாட்டில் எந்தவொரு பிரச்சனைகள் நடந்தாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மௌன அரசியலை மட்டுமே செய்து கொண்டிருக்கின்றார். இது தமிழ்நாட்டின் சீர்கேடுக்கிற்கு தான் வழிவகுக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
Read the complete story at Kumudam00