தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read the complete story at Kumudam00