கேரளாவில் கனமழை: நிலச்சரிவில் 3 பேர் பலி... 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
இடுக்கி மற்றும் வானகம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.தொடர் மழை காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The Bharath News1 min readSource: Kumudam
Read in

இடுக்கி மற்றும் வானகம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.தொடர் மழை காரணமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read the complete story at Kumudam00