'விடுமுறைக்கு கிரீஸ் சென்றபோது உண்ணி கடித்ததால் 42 நாட்கள் கோமாவில் இருந்தேன்'
கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

கிரீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உண்ணி கடித்ததால் ஏற்பட்ட நோய்த்தொற்றால், ஒரு பெண் ஏறத்தாழ ஆறு வாரங்கள் கோமா நிலைக்குச் சென்றதுடன், தற்போது நினைவாற்றல் இழப்பு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Read the complete story at BBC Tamil00