நிலவில் மோதிய ராக்கெட் பகுதி - விஞ்ஞானிகளுக்கு ஏன் ஒரு 'பரிசாக' கருதப்படுகிறது?
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாடின்றி விண்வெளியில் பயணித்த ராக்கெட் பகுதி ஒன்று நிலவில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மோதலால், நிலவில் உள்ள பிரபலமான ஐன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகே புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம். இதனால் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவக்கூடிய தனித்துவமான
The Bharath News1 min readSource: BBC Tamil
Read in

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாடின்றி விண்வெளியில் பயணித்த ராக்கெட் பகுதி ஒன்று நிலவில் மோதியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த மோதலால், நிலவில் உள்ள பிரபலமான ஐன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகே புதிய பள்ளம் உருவாகியிருக்கலாம். இதனால் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவக்கூடிய தனித்துவமான ஆய்வு வாய்ப்பு விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளது.
Read the complete story at BBC Tamil00